Sunday, December 13, 2015

வெள்ளம், வறட்சியால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற புதிய உலகம் படைக்க, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!


வெள்ளம், வறட்சியால் ஏற்படும் பேரிடர்கள் அற்ற புதிய உலகம் படைக்க, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவோம்!

மத்திய அரசே!
  ê  தமிழக வெள்ள இழப்புகளை தேசிய பேரிடராக அறிவி!

  ê  இராணுவத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறை!

  ê  நீர்ப்பாசனம், மராமத்து, நதிநீர் இணைப்பு, நீர்வழிச் சாலைத்
 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரி!

  ê  மக்களின் மறுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீட்டுக்காக,
  பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும்
  அளித்து வரும் ஊக்கத் தொகை, வரிச் சலுகைகளை ரத்துச் செய்!
  அவர்கள் மீது வெள்ள நிவாரண வரி போடு!

தமிழக அரசே!
  ê  ரியல் எஸ்டேட், மணல், கல்விக் கொள்ளையர்களின் ஆறுகள்,
  ஏரிகள், குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்று! அரசுடைமையாக்கு!

  ê  நிவாரணப் பொருள் விநியோகத்தையும், மறுசீரமைப்புப் பணிகளையும்
  அனைத்துக் கட்சிக் கமிட்டிகள் மூலம் அமல்படுத்து!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

டிசம்பர் 2015

No comments:

Post a Comment

விமர்சனப் பகுதியில் விவாதிக்கும் கருத்துக்கள் அவரவர் சார்ந்ததே. எனவே பொறுப்பை உணர்ந்து விமர்சிக்கவும்.