Sunday, March 18, 2012

ஈழத்தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் சோனியா மன்மோகன் கும்பலைக் கண்டித்து

அமெரிக்காவின் “ஜெனிவா தீர்மானம்இலங்கை மீதான மேலாதிக்க நோக்கம் கொண்டதே!

« இன அழிப்புப் போர்க்குற்றவாளி இராஜபட்சே கும்பலை கூண்டில் ஏற்றுவோம்!

« ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சோனியா-மன்மோகன் கும்பலும் போர்க்குற்றவாளிகளே!

« அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பேரால் இராஜபட்சேவுக்கு ஆதரவு அளிப்பது சிங்களப் பேரினவாதப் பாசிசத்தையே வலுப்படுத்தும்!

« ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கும்!

« சிங்களப் பேரினவாத இராணுவப் பாசிசத்திலிருந்து ஈழத்தமிழரை விடுதலை செய்யப் போராடுவோம்!

« தமிழீழப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தை வெளியேற்றப் போராடுவோம்!

« நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப் போராடுவோம்!

« தமிழர் பகுதிகளில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்றப் போராடுவோம்!

« வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து அதை ஈழத் தமிழர்களின் தாயகமாக அங்கீகரிக்கப் போராடுவோம்!

« ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!

« சிங்களப் பேரினவாத பாசிசத்திற்கு எதிரான இலங்கை வாழ் இரு இனமக்களின் ஒன்றுபட்ட போராட்டமே ஜனநாயகத்தை நிலைநாட்டும்!

ஆர்ப்பாட்டம்

22.03.2012 வியாழன் மாலை 4 மணி

பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

மார்ச், 2012